

ஓம் ஓங்கார ஆனந்தியே போற்றி
மருதாம்புலம் அம்பிகையின்
சிறப்பம்சம்
சீர்பொழில் பொலிகையம் பதியில் சிறப்புற அமர்ந்து இருப்பவள்!
நேர்எழில் மருதாம் புலத்தரசி நிறைவுடன் அருள் தருபவள்!
ஊர்இடை இலுப்பை மரவடியிலே ஒளியெனத் தோன்றி இன்றும்..
கீர்த்தியால் உலகை ஆள்பவள் கேட்குமே அவளருட் கீதங்கள்..!
மூர்த்தி
கருவறையில் பத்திரகாளி
விருட்சம்
தல விருட்சமாக இலுப்பை மரம்
"ஓம் மகிஷாசுரமர்த்தினி ச வித்மஹே, விஸ்வ விநோதின்யை க்ருஷ்ணப்ரியாய ச தீமஹி தந்நோ துர்க்கா ப்ரசோதயாத்"
ஓம் உயிர்மொழிக் குருவே போற்றி
Memories From Our Gallery
ஓம் நளின மலர் அமர்வாய் போற்றி
Event And Feast
There are no upcoming events at this time
ஓம் தாய்மையின் விளக்கமே போற்றி
Our Broadcast
June - 2024
மருதாம்புலம் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான மண்டலாபிஷேக பூர்த்தி
பொலிகை பத்திரகாளி அம்மன் ஆலய மஹோற்சவம் 2024 நேரலை
ஓம் உயர்நெறி தருவாய் போற்றி
Donation
கோவில் திருத்தப்பணி
மருதாம்புலம் பத்திரகாளி அம்மன் ஆலய திருத்தபணி மற்றும் பராமரிப்பு செலவை மேற்கொள்ள பயன்படுத்தபடும்.
0%
பிள்ளையார் தேர் கட்டுமானம்
மருதாம்புலத்தின் வீற்றிருக்கும் பிள்ளையாருக்கு இதுவரை காலமும் ரதம் ஏதும் அற்றதால் புதிதாக நிர்மாணிக்கப்பட மக்களால் எதிர்பார்க்கப்படுகின்றது
0%
இளைஞர் பூங்கா
ஒவ்வொரு வருடமும் பொலிகை இளைஞர்களால் நிகழத்தபடும் பூங்காவன திருவிழாவினை சிறப்பாக நிகழ்த்துவதற்கு பங்களிப்பினை மேற்கொள்ள முடியும்.
0%






